புதன், 5 அக்டோபர், 2022

உலகில் அனைத்தும் வசியமாகும் வித்தை

உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும்  வசியம் செய்வது, நமக்கு எதிராக செயல்படுபவர்களை செயல்பட விடாமல் செய்வது, நமக்கு வேண்டாதவர்களை நமக்கு சாதகமாய் வேலை செய்யவைப்பது,எதிரிகளை வணங்க வைப்பது  போன்றவைகள்தான் சர்வலோக வசியம்.

இப்போது இந்த சர்வ லோக வசிய முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.


தேவைப்படும் மூலிகைகள் : 

1,செவ்வகத்தி



2,நின்றால் சிணுங்கி



3,ஆவாரை



4,முல்லை



5,கூத்தன் குதம்பை


ஆகிய மூலிகைகளுக்கு காப்பு கட்டி வழக்கம் போல் முறையாக பூஜை செய்து அனைத்து மூலிகைகளின் வேர்களையும் சம எடையாக எடுத்துக்கொண்டு பன்னீர் விட்டு நன்றாக மை போல அரைத்து சிமிழில் அடைத்து பூஜை அறையில் வைத்து கீழே உள்ள மந்திரத்தை 1008 தடவை உச்சரித்து இந்த மையை உயிரூட்ட வேண்டும்.

நீங்கள் எப்போதும் வெளியே செல்லும்போது இந்த மையை சிறிதளவு  எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு சென்றால் அனைத்து உயிர்களும் (எதிரிகள் உட்பட) உங்களை வணங்கும்.

முக்கியம் : 

பூஜையின் போது கூற வேண்டிய மந்திரம்...

"வசி வசி சகலமும் வசி சர்வலோகமும் வசி சகலரும் வசி".

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

_____________________________________________________

கருத்துகள் இல்லை:

யட்சிணி வசியம்

 நமது நாட்டின் சித்தர்கள் பலர் தங்களின் பல ஆண்டு தவங்களின் மூலம் மனிதர்களுக்கு உதவும் பல அறிய கலைகளை கண்டுபிடித்தனர். அவற்றில் ஒன்று தான் மா...

மாயாஜாலம் தளத்தில் பிரபலமான பதிவுகள்