வியாழன், 13 அக்டோபர், 2022

தேள் கொட்டினால் விஷம் ஏறாமல் இருக்கும் வித்தை

தேள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்...

இன்று தேள் கொட்டினால் அதன் விஷம் நம் உடலை பாதிக்காமல் இருக்கும் வித்தையைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


ஆதிவாரம் அதிகாலை சூரியன் உதயத்திற்கு முன்னர் கருங்கருணை மூலிகைக்கு காப்புக்கட்டி பொங்கலிட்டு தீபாரதனை காட்டி தேங்காய் பழம் உடைத்து பூஜை செய்து மூலிகை சாப நிவர்த்தி மந்திரம் கூறிவிட்டு வந்து விடவும்.

பின்னர் சாயங்காலம் சென்று அந்த மூலிகையின் அடி வேரை அறுத்து மோதிரம் போல விரலில் சுற்றிக்கொண்டால் தேள் கொட்டினால் விஷம் உடலில் ஏறாது.

வேண்டும் என்றே தேளை கொட்ட வைத்து வேடிக்கை காட்டினாலும் தேள் விஷத்தினால் ஒன்றம் ஆகாது...

பின் குறிப்பு : தேள் கடித்தவருக்கு இதய நோய்கள் பாதிப்பல்லை.தேளின் விஷமானது இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்து உறைவதை தடுக்கிறது.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...



 

கருத்துகள் இல்லை:

யட்சிணி வசியம்

 நமது நாட்டின் சித்தர்கள் பலர் தங்களின் பல ஆண்டு தவங்களின் மூலம் மனிதர்களுக்கு உதவும் பல அறிய கலைகளை கண்டுபிடித்தனர். அவற்றில் ஒன்று தான் மா...

மாயாஜாலம் தளத்தில் பிரபலமான பதிவுகள்