நாம் எல்லோருக்குமே கூட்டத்தில் வித்தை காட்ட வேண்டும் என ஆசையாக இருக்கும்.
அப்படி ஆசை உள்ளவர்கள் இந்த வித்தையை செய்து காட்டினால் எல்லோரும் இவர் பெரிய வித்தைகள் தெரிந்தவர் என உங்களை புகழ்ந்து பாராட்டுவார்கள்.
இப்போது வித்தைய எப்படி செய்வது என காணலாம்...
தேவையான பொருட்கள்.
1,வெங்காயச்சாறு
2, கற்றாலைச்சோறு (சதைப்பற்று)
3, விளக்கெண்ணெய், இவை மூன்றையும் ஒன்றாக கலந்து கூழ் போல ஆக்கிக்கொண்டு கைகளில் நன்றாக தடவிக்கொண்டு பழுத்த இரும்பு கம்பியை தொட்டால் அக்கம்பியானது கைகளை சுடாது.
நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக