நாம் எல்லோரும் வெளியூர் செல்லும் போது சகுனம் பார்த்து செல்வது மிக மிக அவசியம்...
ஒரு சிலர் வெளியே கிளம்பும் போது எதிரே தென்படுவதை வைத்து சகுனம் பார்த்து செல்வார்கள்.
இன்னும் ஒரு சிலர் வேறு ஏதாவது முறையில் சகுனம் பார்த்து செல்வார்கள்.
ஆனால் வெளியூர் பிரயாணம் மேற்க்கொள்ளும்போது சாஸ்திரம் பார்த்து செல்வது மிக மிக முக்கியம்.
நாம் இப்போது பிரயாண சாஸ்திரத்தின் மிக முக்கியமான ஒன்றை மட்டும் பார்க்கலாம்.மற்றவை அடுத்தடுத்த வேறு பதிவுகளில் பதிவிடுகிறேன்.
திருவாதிரை,பரணி,கிருத்திகை,ஆயில்யம்,
பூரம்,பூராடம்,பூரட்டாதி,விசாகம்,சுவாதி,
சித்திரை,மகம்,கேட்டை போன்ற 12 நட்சத்திரங்கள் வரும் நாட்களிள் பிரயாணம் போகவே கூடாது.மரணம் கூட சம்பவிக்கும்.
மிக அவசியம்,போய்த்தான் ஆக வேண்டும் என்றால் அதற்கு சில வழிமுறைகள் உண்டு அது பற்றி வேறு ஒரு பதிவில் பதிவிடுகின்றேன்.
முக்கிய குறிப்பு : இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் கடன் கொடுத்தாலும்,வியாதி வந்து படுத்தாலும் மீளவே முடியாது.
நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...
_____________________________________________________

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக