வெள்ளி, 13 ஜனவரி, 2023

அதிக சாதம் உண்ணும் வித்தை

 அனைவருக்கும் வணக்கம்...

இது உங்கள் அரிய தகவல்கள் சேனல்.


இப்போது நாம் காணப்போகும் வித்தை அதிக சாதம் சாப்பிடுவது எப்படி என்பது.


அதற்கு முன் நம்முடைய சேனலை கண்டிப்பாக சப்ஸ்கிரைப் பண்ணுங்க...

பல அரிய தகவல்கள் மற்றும் வித்தைகள்  தெரிந்துகொள்ளலாம். 


சரி வாங்க அதிக சாப்பாடு சாப்பிடும் வித்தையை தெரிந்து கொள்ளலாம்.


இது ஒரு எளிதாக கிடைக்க கூடிய மூலிகையை வைத்து செய்யும் எளிய முறைதான் என்றாலும்கூட நிறைய பேருக்கு தெரியாது.


தேவையான மூலிகைகளின் வேர்


1,குப்பைமேனி வேர் 

2,சிறுகண்பீளை வேர் 


இரண்டு வேர்களையும் சிறிதளவு சமமாக எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்றுவிட்டு தாடையில் ஒதுக்கி விட்டு கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு சாப்பிட எவ்வளவு சாதமானாலும் சாப்பிடலாம்.பசி மிகுதியாயிருக்கும்.


இன்னொரு முறை இருக்கின்றது,அது ஆபத்து நிறைந்தது.அது பற்றிய தகவல் இப்போது வேண்டாம்.பின்னர் பார்க்கலாம்.


நன்றி...

சப்ஸ்கிரைப் பண்ணுங்க 

லைக் பண்ணுங்க 

கமெண்ட் பண்ணுங்க 

சேர் பண்ணுங்க 

அரிய தகவல்கள்.


அரிய தகவல்கள் தொடரும்...

மறக்காமல் நம்முடைய சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க...

சேனல் லிங்க்

கோழி முட்டை தானாக சுழலும் வித்தை

 வணக்கம் இது உங்கள் அரிய தகவல்கள் சேனல்.


நம்முடைய அரிய தகவல்கள் யூடியூப்  சேனலில் பல அரிய தகவல்கள் தொடர்ந்து வெளிவரும்.


எதையும் மிஸ் பண்ணாமல் பார்க்க உடனே சப்ஸ்கிரைப் பண்ணுங்க...


இப்போது ஒரு கோழி முட்டையை தானாக எப்படி உருள வைப்பது என்ற வித்தையைப்பற்றி  காணலாம்.


கோழி முட்டையை தானாக உருள வைக்கும் வித்தையை செய்ய தேவையானவை : 


1,வெள்ளைக்குண்டுமணி செடியின் வடக்கு பார்த்து போகும் வேர்

2,வெள்ளை மாடப்புறா பிச்சு

3,பொன்னரிதாரம்

4,பாவட்டையிலை

ஆகியவற்றை சமமாக எடுத்துக்கொண்டு  நன்றாக அரைக்கவும்.


 ஒரு முட்டையை எடுத்து அதன் மீது சுற்றிலும் அரைத்த கலவையை நன்றாக பூசி விட்டு கூட்டத்தினர் முன் இந்த முட்டையை கீழே வைத்தால் உருண்டு கொண்டே வரும்.அனைவரும் ஆச்சரியப்படுவார்கள்.


அரிய தகவல்கள் தொடரும்...

கொடிய மிருகங்களை நிலைதடுமாறி சுருண்டு மாண்டு போகும் வித்தை

 


அனைவருக்கும் எச்சரிக்கை...

கவனம் தேவை

கவனம் தேவை 

கவனம் தேவை 


மூலிகையின் படம் வீடியோ கடைசியில் இணைக்கப்பட்டுள்ளது.


நாம் இந்த வீடியோவில் காணப்போகும் ஓடுவன் மூலிகையை கையாளும் முன் இந்த மூலிகையைப்பற்றி நன்கு அறிந்தவர்களிடம் விபரம் கேட்டு அதன் பின்னர் இந்த ஓடுவன் மூலிகையை பயன்படுத்தவும்.


ஓடுவன் என்கின்ற ஒட்டந்தழை மூலிகை மிகவும் ஆபத்தான ஒரு மூலிகையாகும்.கவனமாக பயன்படுத்த வேண்டும்.அஜாக்கிரதையாக பயன்படுத்தினால் உயிர் போய்விடும்.


சித்த மருத்துவத்தில் இந்த ஓடுவன் 

மூலிகையை மனித உடலின் வெளிப்புற மருத்துவத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.அது பற்றிய விபரக்குறிப்பு கிடைத்ததும் விரிவாக வேறு ஒரு வீடியோ பதிவிடப்படும்.


இப்போது இந்த ஓடுவன் மூலிகையை வைத்து கொடிய மிருகங்களை எப்படி நம்மை தாக்காமல் மிரண்டு ஓட வைப்பது என்கிற வித்தையை காணலாம்.


பிரதமை திதியில் அதிகாலை வேளையில் இந்த ஓடுவன் மூலிகைக்கு காப்புக்கட்டி,மூலிகை சாப நிவர்த்தி மந்திரம் கூறி பூஜையை வழக்கம்போல் முறையாக செய்து விட்டு வந்து விடவேண்டும்.


பூஜையின் போது கூற வேண்டிய மந்திரம் : 


"ஹரிஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் ஹரிஓம் சுவாகா" 

இந்த மந்திரத்தை 1008 தடவை ஜபிக்க வேண்டும்.


பின்னர் மறுநாள் மதியம் சென்று இந்த ஓடுவன் மூலிகையின் வடக்கு பார்த்து போகும் வேரை வெட்டிக்கொண்டு வந்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும்.


ஓடுவன் மூலிகையின் இந்த அரைத்த விழுதை நாம் காட்டுக்கு எப்போதாவது நம்முடைய தேவைக்கு செல்லும் போது கொடிய மிருகங்கள் நம்மை தாக்க வந்தால் அந்த மிருகத்தின் மேல் அதன் பெயரை சொல்லி இந்த விழுதை கொஞ்சம் எடுத்து எறிந்தால் அந்த கொடிய மிருகம் அந்த இடத்திலேயே நிலைதடுமாறி சுருண்டு மாண்டு போகும்.


மீண்டும் ஒரு முறை கண்டிப்புடன் கூறுகிறேன்,இந்த மூலிகையை பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்துடன் ஜாக்கிரதையாக கையாளவும்.


மூலிகையின் படம் யூடியூப் வீடியோவில் உள்ளது, பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 


அரிய தகவல்கள் தொடரும்...கொடிய மிருகங்களை கொல்லும் மூலிகை

யட்சிணி வசியம்

 நமது நாட்டின் சித்தர்கள் பலர் தங்களின் பல ஆண்டு தவங்களின் மூலம் மனிதர்களுக்கு உதவும் பல அறிய கலைகளை கண்டுபிடித்தனர். அவற்றில் ஒன்று தான் மா...

மாயாஜாலம் தளத்தில் பிரபலமான பதிவுகள்